Feed on
இடுகைகள்
மறுமொழிகள்

மே, 2005 க்கான தொகுப்பு

Energy cannot be created or destroyed. It pervades everywhere என்பது அறிவியல் தத்துவம். சுவிட்சை தட்டினால் electric powerஐ நிற்க செய்ய முடிகிறது. ஆனால் அதனால் அந்த சக்தியே இல்லை என்று ஆகிவிடுவதில்லை.

பரமாத்மாவும் இப்படித்தான் இந்த ஜீவனுக்குள் நுழைந்திருக்கிறது. அந்தந்த ஜீவனுக்கேற்றபடி ஒளிவீசுகிறது. அழியும் ஒரு ஜீவனுக்காக அழியாத ஆத்மாவிற்கு கர்ம வினைகளால் களங்கம் விளைவித்து விடுகிறோம்.
ஈசாவாஸ்யம் இதம் சர்வம்
யத் கிஞ்ச ஜகத்யம் ஜகத்
தேன த்யக்தேன புஞ்ஜிதா
மா க்ர்தா கஸ்யஸ்வித் தனம்
- ஈசோபநிஷத் வாக்கியம்.
எல்லாமே [...]

முழு பதிவையும் வாசிக்க »