நாதப்ரும்மம் 6
Posted in சங்கீதம், தமிழ்ப்பதிவுகள், பக்தி on ஜூன் 8, 2005 | 1 மறுமொழி »
மனம் சுத்தமாக இருப்பதே சீலம். குணசீலம் என்பர். நல்ல குணமே நிம்மதியான மனதை தருகிறது. பிரதி உபகாரம் எதிர்பாராமல் சில நன்மைகளை செய்யும் போது மனம் எவ்வளவு குளிர்ந்து போகிறது. சீலமான மனமே இறைவனின் இருப்பிடம். நல்ல எண்ணங்கள் பிறக்கும் இடத்தில் தான் சிறிது பலஹீனம் ஏற்பட்டு நல்லது அல்லாத எண்ணங்களும் எழுந்து விடுகின்றன. பாற்கடலில் அமுதும் விஷமும் இருந்தது பேல். ஒரே ஒரு வித்தியாசம். கடுகளவு விஷத்தில் குடம் குடமாய் பாலை கொட்டினாலும் [...]
