Feed on
இடுகைகள்
மறுமொழிகள்

ஜூலை, 2005 க்கான தொகுப்பு

ஆத்மாவின் பூரணத்துவத்தை உண்மையை உணர்வதே உயிர்கள் உய்வதற்குரிய வழி. அந்த வழியை காண்பித்து உதவ குருவைத்தவிர வேறு ஒருவரும் துணையில்லை. பல வழிகள் பல மதங்கள் பல தத்துவங்கள் இருந்த போதும் குருவின் பெருமை எல்லாவற்றிலும் வலியுறுத்தபட்டிருக்கிறது. வைணவ மரபில் இறைவனுக்கு ஒரு தவறு இழைத்தாலும் பெரிய தண்டனை இல்லை. குருவின் கருணையிருந்தால் போதும் என்ற நம்பிக்கை உண்டு.
அத்வைத தத்துவங்களிலும் குருவின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது. அடைய வேண்டிய நிலை, அதற்கு உதவும் குரு, முயற்சி செய்யும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

मनस्ते पादाब्जे निवसतु वच: स्तोत्रफणितौ
करौ चभ्यर्चायं श्रुतिरपि कथाकर्णनविधौ
तव ध्याने बुध्दिर्नयनयुगलं मूतिविभवे
परग्रन्थान्कैर्वा परमशिव जाने परमता ॥
- சிவானந்த லஹரி
ஹே ஈஸ்வரா! மனஸ்தே பாதாப்ஜே நிவஸ்து - என் மனம் உன்பாதங்களிலேயே இருக்கட்டும். வச: ஸ்தோத்ரபணிதெள - வாக்கு உன்னையே போற்றட்டும். கரெள சப்யார்சயம் - என் கைகள் உன்னையே வணங்கட்டும். க்ஷுதிரபி கதாகர்ணனவிதெள - என்செவிகள் உன் கதையையே கேட்கட்டும். தவ த்யானே புத்தி - என்புத்தி உன்னையே த்யானிக்கட்டும். [...]

முழு பதிவையும் வாசிக்க »