Feed on
இடுகைகள்
மறுமொழிகள்

செப்டம்பர், 2005 க்கான தொகுப்பு

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
மேற்கண்ட குறளுக்கு ஒற்றை வரியில் பொருள் சொல்ல வேண்டுமென்றால் சுவை ஒளி ஊறு ஓசை மணம் என்ற ஐந்தின் கூறுபாட்டையும் ஆராய்ந்தறியும் யோகிகளின் அறிவிற்கு உட்பட்டதே உலகம் என்பதாம். மொழிஞாயிறு ஞா.தேவநேய பாவாணர் அவர்களின் தமிழ் மரபுரையில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார்:
ஐந்தின் கூறுபாடாவன, மேற்கூறிய பூதமூலம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய நிலம், நீர், தீ, வளி,வெளி என்னும் பூதங்கள் ஐந்தும், அவற்றொடு தொடர்புடைய புலனைக் கொண்ட மெய், வாய், கண்,மூக்கு, [...]

முழு பதிவையும் வாசிக்க »

अहिंसाप प्रथमं पुष्पं । पुष्पंमिन्द्रिय निग्र: ॥
सर्वभूतदया पुष्पं । क्षमा पुष्पं विशेषत: ॥
शान्ति पुष्पं: तप: पुष्पं । ध्यान पुष्पं तथैवच: ॥
सत्यं अष्दमिदं पुष्पं । विष्णोर् प्रितिकरं भवेत् ॥
அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம் - இறைவனுக்கு பிடித்த எட்டு புஷ்பங்களில் முதன்மையாக அஹிம்சையே சொல்லப்பட்டிருக்கிறது. கொசுவாக இருக்கட்டும். மனிதனாக இருக்கட்டும்… எல்லாமே ஜந்துதான்.இன்னொரு ஜீவனை அழிக்க உரிமை கிடையாது. அஹிம்சை என்பது ரொம்ப முக்கியம்.
புஷ்பம் [...]

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »