Feed on
இடுகைகள்
மறுமொழிகள்

அக்டோபர், 2005 க்கான தொகுப்பு

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீடு பராயே ஜானெரெ
பரதுக்கே உபகார் கரே தொயெ
மன் அபிமான் ந ஆனெ ரெ
(வைஷ்ணவ்)
சகல லொக மான் சஹுனெ வந்தெ
நிந்தா ந கரெ கேனி ரெ
வாச் கச்ச மான் நிஸ்சல ராகெ
தன் தன ஜனனி தெனெ ரெ
(வைஷ்ணவ்)
சம்திருஷ்டி நே த்ரிஷ்ண த்யாகி
பரஸ்த்ரி ஜெனெ மாத ரெ
ஜிஹ்வா தகி அஸத்ய ந போலெ
பர தன் நவ் ஜாலெ ஹாத் ரெ
(வைஷ்ணவ்)
மோஹ மாய வ்யாபி நஹி ஜெனெ
த்ரிட வைராக்ய ஜேனா மான் மான் நெ
ராம் நாம் [...]

முழு பதிவையும் வாசிக்க »

காளிதாசரின் மேகதூதத்திலிருந்து ஒரு பகுதி…

त्वन्निष्यन्दोच्छ्वसित वसुदा गन्धसंपर्करम्य:
स्नोतोरन्ध्र ध्वनितसुभागं दन्तिभि: पीयमान: ।
नीचैर्वास्यत्युपजिगमिषोर्देवपूर्वं गिरिं ते
शितो वायु: परिणमयिता काननोदुम्बराणाम् ॥
த்வன்னீஷ்யந்த - உச்வசீத் - வசுதா - கந்த: - சம்பர்க-ரம்ய: ஹே மேகமே! சாரல் தூற்றி பெய்த உனது மழையினால் ஊறின பூமியின் வாசத்துடன் சேர்ந்து மனம் மகிழ்விப்பதும், ஸ்நோதோரந்த்ர த்வனிதசுபாகம் - காட்டு யானைகள் தமது துதிக்கைகளால் இனிதான ஒலி எழுப்பிக்கொண்டு நுகரப்படுவதும், கானன உதும்பராணாம் பரிணமயிதா - காட்டு அத்திக்காய்களை பழுக்கச்செய்வதுமான [...]

முழு பதிவையும் வாசிக்க »

பரமதேசிகர் குருவிலாதவர்
பரவை வான்மதி தவழ்வேணிப்
பவளமேனியர் எனதுதாதையர்
பரமராசியர் அருள்பாலா
மருவி நாயெனை யடிமையாமென
மகிழ்மெய் ஞானமுமருள்வோனே…!
- அருணகிரிநாதரின் திருப்புகழ்

மேலான குருமூர்த்தியும், தனக்கொரு குரு இல்லாதவரும் கங்கையும் சந்திரனும் தரித்த
சடைமுடியினரும், பவளமேனியரும், எனது தந்தையாரும், பரம ரகசியமானவரும் ஆகிய சிவன் என்று அருணகிரி நாதர் தக்ஷிணாமூர்த்தியான சிவத்தை தொழுகிறார்.

चित्रं वटतरोर्मूले व्रुध्दा; शिष्या; गुरुर्युवा:
गुरोस्तु मौनम् व्याक्यानं सिष्यास्तु चिन्नसंशया:

சித்ரம் வடதரோர்மூலே வ்ருதா: சிஷ்யா: குருர்யுவா:
குரோஸ்து மெளனம் வ்யாக்யானம் சிஷ்யாஸ்து சின்னசம்ஸயா:

- [...]

முழு பதிவையும் வாசிக்க »