Feed on
இடுகைகள்
மறுமொழிகள்

நவம்பர், 2005 க்கான தொகுப்பு

சுபாஷிதங்களின் வரிசையில் இன்னும் கொஞ்சம் பார்ப்போம். சிறியதாகவும், நேரடியான பொருள் பொதிந்ததாகவும் எளிமையாகவும் இருக்கும் ஸ்லோகங்கள் கற்றுக்கொள்பவர்களுக்கு மொழியையும் அதே நேரத்தில் நற்சிந்தனைகளையும் விதைக்கும் ஸ்லோகங்கள் என்ற வரிசையில் இன்னொரு ஸ்லோகம்…

न चोरहार्यं न च राजहार्यं न भ्रातृभाज्यं न च भारकारी।
व्ययेकृते वर्धतेव नित्यं विद्याधनं सर्वधनप्रधानम्॥
ந சோராஹ்ரயம் ந ச ராஜஹார்யம் ந ப்ராத்ருபாஜ்யம் ந ச பாரகாரி
வ்யயே க்ருதே வர்தத் ஏவ நித்யம் விதாதனம் சர்வதனப்ரதானம்
அதை திருட முடியாது. அரசனாலும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

சுபாஷிதம் என்பது சிறு சிறு எளிமையான சொல்வதற்கு இனிமையான ஸ்லோகங்கள். சம்ஸ்கிருத பாடம் கற்றுக்கொள்ளும் போது இத்தகைய சிறுசிறு ஸ்லோகங்களை கற்றுத்தருவார்கள். இந்த வகையான ஸ்லோகங்கள் சொல்வதற்கு கம்பீரமானதாகவும் அந்த மொழியின் மீது ஒரு பிடிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தும் என்பது மறைபொருளாக இருந்தபோதிலும், இத்தகைய ஸ்லோகங்களின் அர்த்தசெறிவு எவரையும் கவரும். சிறுவயதில் கற்றுக்கொள்ள வரும் மாணவனுக்கு இத்தகைய நல்லுரைகளை கற்றுத்தருவதால் எதிர்காலத்தில் அந்த மாணவனின் மனவளம் செம்மையாக அமைவதோடு பலருக்கு வழிகாட்டியாக எடுத்துக்காட்டாக விளங்குவான்.
பொதுவாக சுபாஷிதங்கள் பத்ருஹரியின் [...]

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »