மேலும் சில சுபாஷிதங்கள்…
Posted in சுபாஷிதம், தமிழ்ப்பதிவுகள், பக்தி on நவம்பர் 16, 2005 | மறுமொழி இல்லை »
சுபாஷிதங்களின் வரிசையில் இன்னும் கொஞ்சம் பார்ப்போம். சிறியதாகவும், நேரடியான பொருள் பொதிந்ததாகவும் எளிமையாகவும் இருக்கும் ஸ்லோகங்கள் கற்றுக்கொள்பவர்களுக்கு மொழியையும் அதே நேரத்தில் நற்சிந்தனைகளையும் விதைக்கும் ஸ்லோகங்கள் என்ற வரிசையில் இன்னொரு ஸ்லோகம்…
न चोरहार्यं न च राजहार्यं न भ्रातृभाज्यं न च भारकारी।
व्ययेकृते वर्धतेव नित्यं विद्याधनं सर्वधनप्रधानम्॥
ந சோராஹ்ரயம் ந ச ராஜஹார்யம் ந ப்ராத்ருபாஜ்யம் ந ச பாரகாரி
வ்யயே க்ருதே வர்தத் ஏவ நித்யம் விதாதனம் சர்வதனப்ரதானம்
அதை திருட முடியாது. அரசனாலும் [...]
